பெரியகுளம் அருகே சோலார் வேலியில் சிக்கி இருந்த சிறுத்தையை காப்பாற்ற சென்ற உதவி வன பாதுகாவலரை சிறுத்தை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் தேனி வனக்கோட்டம், மற்றும் வனச்சரகம், வரட்டாறு போடி வடக்கு மலை காப்பு காடு அடிவாரம் பெரியகுளம் வட்டம், தென்கரை கைலாசநாதர் கோவில் பகுதி தனியார் தோட்டத்தின் அருகில் வனப்பகுதியில் வனத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட சோலார் வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கி உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது.
சிறுத்தையை உதவி வனப்பாதுகாவலர் அவர்கள் மற்றும் சரக வனப் பணியாளர்களுடன் உயிருடன் மீட்க்கும் பணியில் ஈடுபடும் போது சிறுத்தை சோலார் கம்பி வேலியில் இருந்து தானாக விடுபட்டு உதவி வனப்பாதுகாவலர், மகேந்திரனை சிறுத்தை தாக்கிவிட்டு வனப் பகுதிக்குள் சென்றது.
சிறுத்தை தாக்கியதில் உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன் காயத்துடன் தேனி தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிறுத்தையை மீட்கும் பணியில் தேனி வனச்சரக அலுவலர், தேனி பிரிவு வனவர் மற்றும் வனக்காப்பாளர் வன ஊழியர்கள் உடனிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
This website uses cookies.