கால்நடைகளுக்கு மருத்துவம் என்று கூறி கிராமப்புற வாசிகளிடம் பணத்தை தட்டிப் பறிக்கும் போலி வைத்தியரை கையும் களவுமாக பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
கால்நடை மற்றும் விலங்குகளுக்காக ஏகப்பட்ட திட்டங்கள் மற்றும் கால்நடை மருத்துவத்திற்காக கோடிக்கணக்கில் திட்டங்கள் இருந்து வருகிறது. அப்படி இருந்தும் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா போடிகாமன்வாடி கிராமத்து பகுதியில் கால்நடை மற்றும் விலங்குகளுக்கு காலங்காலமாக தொக்கம் எடுப்பதாக கூறி, போடிகாமன்வாடி பகுதியை சேர்ந்த முத்தையா மகன் குமார் என்பவர் கால்நடை விவசாயிகளை ஏமாற்றி பணம் பறித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தன் இடுப்பில் பாலிதீன் பைகளை வைத்துக்கொண்டு, கால்நடைகளின் வயிற்றில் இருந்து எடுத்ததாக கூறி, ஒரு மாட்டிற்கு 300 விகிதம், கிராமவாசிகளிடம் வாங்கி லட்சக்கணக்கில் பணம் பறிப்பதாக போடி காமன்வாடி பகுதி கிராம மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
ஆகவே சம்பந்தப்பட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் தலையிட்டு இந்த தொக்கம் இருப்பதாக கூறி ஏமாற்றிய போலி வைத்தியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற திருட்டுத்தனமான நடைமுறை மாறும் என்பது அனைவரின் கோரிக்கையாகும்.
தற்போது மக்களிடம் வசமாக சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.