திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவாலம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ்(34) அதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவருடன் நிலம் தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது .
இந்த நிலையில் நேற்று இரவு லோகேஷ் மற்றும் சென்னையை சேர்ந்த செல்வம், வினோத் ஆகியோர் வீட்டின் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது கஜேந்திரன் மற்றும் சிலர் அரிவாளுடன் வந்து வினோத், செல்வம், லோகேஷ் ஆகியோரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர்.
இதனைக் கண்ட அக்கம்பாக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மூன்று பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.