இறந்த மகன் அடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவித்த தாய் – அடக்கம் செய்த சமூக சேவை அறக்கட்டளை உதவிய சமூக ஆர்வலர்
திருச்சி புத்தூர் பகுதியில் பிச்சை எடுத்து ஜீவனம் நடத்துபவர்கள் பலர் உள்ளனர். அதில் மூதாட்டி மாரியம்மாள் மகன் விஜயராமன் மாற்றுத்திறனாளி.
இடது முழங்காலிற்கு கீழ் கால் இல்லாமல் இரண்டு ஊன்றுகோலுடன் தாயும், மகனும் புத்தூர் பகுதியில் பிச்சை எடுத்து ஜீவனம் நடத்தி சாலை ஓரங்களிலேயே உண்டு உறங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று விஜயராமன் உடல்நலம் குன்றி இறந்தார். மகன் இறந்த சோகத்தில் மூதாட்டி அடக்கம் செய்ய வசதி இல்லாமல் பிரேதத்துடன் இருந்துள்ளார்.
இதனை கண்ட அரசு மருத்துவமனை காவல் துறையினர் மேற்கண்ட நபர் குறித்து விசாரித்து அவரது நல்லடக்க உதவிக்கு அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார்க்கு தகவல் அளிக்க பெற்ற மகன் நல்லடக்கத்திற்கு தவித்த தாய்க்கு உறுதுணையாக இருந்து உரிய மரியாதையுடன் திருச்சி குலிமிக்கரை மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.
கடைசித் திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முழு நேர அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தனது கடைசித்…
இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக நிரப்பப்படாத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து நிரப்ப…
காஞ்சிபுரம் அடுத்துள்ள சின்னயங்குளம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும்…
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
This website uses cookies.