ஆடி வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன் கோவிலில் விழாவின் போது கொதிக்கும் கூழில் பக்தர் ஒருவர் விழுந்து பலி: பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு
ஆடி மாதம் வெள்ளிக்கிழமையன்று அம்மன் கோவில்களில் பக்தர்கள் விசேஷ வழிபாடு நடத்துவது வழக்கம். அந்தவகையில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத 2வது வெள்ளிக் கிழமையில் கடந்த வெள்ளியன்று அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரணைகள் நடத்தப்பட்டது.
பக்தர்கள் அன்பளிப்பாக வழங்கும் பொருட்களை வைத்து அம்மனுக்கு கூழ்காய்ச்சி அம்மனுக்கு படைத்து பூஜைகள் முடிந்த பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். அதற்காக சுமார் 6க்கும் மேற்பட்ட பெரிய பாத்திரத்தில் (அண்டாவில்) பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியை சேர்த்த முத்துக்குமார் என்கின்ற முருகன் சில பக்தர்களுடன் கூழ்காய்ச்சி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு வலிப்பு வந்ததால் கொதிக்கும் கூழ்அண்டாவில் விழுந்தார். அவர் மீது கூழ் கொட்டி உடல் முழுவதும் வெந்தது. அவரின் கூச்சல் சத்தத்தை கேட்டு உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் சிறந்த நிலையில் நல் இரவில் சிகிச்சை பலன்றி இறந்தார்.
இந்த நிலையில் முத்துக்குமார் குழு காட்சிய அண்டாவில் விழும் பதைபதைக்கும் சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
அதில் அவர் திடீரென படிப்பு நோய் ஏற்பட்டு அண்டாவில் விழும் காட்சிகள் பதிவாகியுள்ளது தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்கும் காட்சிகளும் பதிவாகி இருக்கிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.