பழனியில் நடந்து சென்ற பெண்ணை பின்னால் தட்டி சில்மிஷம் செய்த நபரை பொதுமக்கள் பிடித்து தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே திருநகரில் வசித்து வருபவர் முகமது அலிஜின்னா (வயது 33). மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாடகைவீட்டில் வசித்து வரும் முகமது அலி ஜின்னா பழனி அடிவாரம் பகுதியில் சைக்கிளில் தேநீர் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நடந்து சென்றபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற முகமது அலி ஜின்னா என்பவர் பெண்ணை பின்புறம் தட்டி சென்றுள்ளார்.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிடுவதை கேட்டு அங்குவந்த அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முகமது அலி ஜின்னா வை விரட்டிசென்று பிடித்தனர்.
அப்போது பாதிக்கப்பட்ட பெண் முகமது அலி ஜின்னா வை செருப்பால் அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட சில்மிஷ பேர்வழி முகமது அலி ஜின்னா வை நன்கு கவனித்து வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து தற்போது பழனி அரசு மருத்துவமனையில் போலீசார் பாதாகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்ணிடம் சில்மிசம் செய்து சிக்கிய நபரை பாதிக்கப்பட்ட பெண் செருப்பால் அடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.