பழனியில் நடந்து சென்ற பெண்ணை பின்னால் தட்டி சில்மிஷம் செய்த நபரை பொதுமக்கள் பிடித்து தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே திருநகரில் வசித்து வருபவர் முகமது அலிஜின்னா (வயது 33). மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாடகைவீட்டில் வசித்து வரும் முகமது அலி ஜின்னா பழனி அடிவாரம் பகுதியில் சைக்கிளில் தேநீர் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நடந்து சென்றபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற முகமது அலி ஜின்னா என்பவர் பெண்ணை பின்புறம் தட்டி சென்றுள்ளார்.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிடுவதை கேட்டு அங்குவந்த அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முகமது அலி ஜின்னா வை விரட்டிசென்று பிடித்தனர்.
அப்போது பாதிக்கப்பட்ட பெண் முகமது அலி ஜின்னா வை செருப்பால் அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட சில்மிஷ பேர்வழி முகமது அலி ஜின்னா வை நன்கு கவனித்து வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து தற்போது பழனி அரசு மருத்துவமனையில் போலீசார் பாதாகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்ணிடம் சில்மிசம் செய்து சிக்கிய நபரை பாதிக்கப்பட்ட பெண் செருப்பால் அடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.