கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகர பாஜக கட்சி அலுவலகம் சித்தாபுதூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் மர்மநபர்கள் இன்று இரவு பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
இந்த பெட்ரோல் குண்டு வெடிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வெடிக்கா நிலையில் கிடந்த பெட்ரோல் குண்டையும் கைப்பற்றி உள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து கோவை பிஜேபி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு கிடந்தது தொடர்பாக மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரா போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.