திருச்சி பொன்மலை ரயில்வே காலனி பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் உறையூர் அஞ்சலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 8ம் தேதி காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது காக்கி உடைந்திருந்த நபர் ஒருவர் பின்னால் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்து அஞ்சலக ஊழியர் பொன்மலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவியை காவல் துறை ஆய்வு செய்தபோது
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள கணக்கியனுர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணி புரியும் கோபாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பஞ்சப்பூர் பகுதியில் வசித்து வரும் கோபாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வரவே அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.