கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் உள்ள ஐந்து முனை சந்திப்பில் இன்று காலையில் விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் மார்க்கமாக வந்த MKMS-எனும் தனியார் பேருந்தில் பிரேக் செயலிழந்ததால் ஐந்து முனை சந்திப்பில் உள்ள மொபைல் கடை ஒன்றின் மீது நேராக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஐந்து முனை சந்திப்பில் கல்லூரி மாணவர்களுக்காக காத்திருந்த பேருந்து மற்றும் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ நான்கு இருசக்கர வாகனங்கள், சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பழகடைகள் மீது மோதி பின்னர் நேராக இருந்த செல்போன் கடை மீது தனியார் பேருந்து நின்றது.
இந்த விபத்தில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த கவுஸ்பாஷா, முதியவர் படுகாயம் அடைந்து திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனாலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
மொபைல் கடை மீது பேருந்து மோதும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.