1839 ஆம் பிரான்ஸ் அரசு டாகுரியோடைப் என்னும் புகைப்படம் முறையை உலகிற்கு இலவசமாக வழங்கியது. இதுவே புகைப்பட கலைக்கு புதிய பிறப்பாக அமைந்தது.
இந்தியாவில் இந்த தினத்தை ஓ.பி.சர்மா என்ற புகைப்பட ஆசிரியர் 1991 முதல் புகைப்பட தினத்தை அதிகாரப்பூர்வமாக கொண்டாட வழிவகை செய்தார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 19ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சியில் வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் நலச் சங்கத்தின் சார்பில் மாவட்ட அமைப்பாளர் விநாயகம் தலைமையில் துணைத் தலைவர் அண்ணாமலை மாநில அமைப்பான டூக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்வில் தலைவர் கோவிந்தராஜன், செயலாளர் ஜெய்குமார், பொருளாளர் லட்சுமிபதிராஜ் மற்றும் நிர்வாகிகள் சந்தோஷ், சமாதான அந்தோணிராஜ், பாஸ்கர், ஜான்கண்ணா வைத்திலிங்கம், முத்துகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், புகைப்பட கலைஞர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் வகையில் தமிழக முதல்வர் வீடியோ போட்டோ கலைஞர்களுக்கு தனி நல வாரிய அமைத்து தர வேண்டும் என கோரிக்க வைத்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.