ஒரே இடத்தில் நடக்கும் தொடர் விபத்து.. அச்சுறுத்தும் தொப்பூர் : கோர விபத்தில் உயர்ந்த பலி எண்ணிக்கை.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!
தொப்பூர் கணவாய் பகுதியில் பின்புறம் லாரி மோதியதில் முனனறு லாரிகள் இரண்டு கார்கள் விபத்து ..விபத்தில் வாகனங்கள் எரிந்து நாசம் இதுவரை மூன்று சடலங்கள் கருகிய நிலையில் மீட்பு.உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்
தர்மபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலையி்ல் உள்ள தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் நேற்று மாலை ஒரு சரக்கு லாரி மோதியதில் 2சரக்கு லாரிகள் 2 கார்கள் ஒரே சமயத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் கார் மற்றும் லாரி தீப்பிடித்து எரிந்து நாசம் ஆனது. இந்த விபத்தில் இதுவரை மூன்று சடலங்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் வாகனங்களின் உள்ளே இடிபாடுகளில் பலர் சிகியிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும் தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து வாகனங்களை உடைத்து உள்ளே யாரேனும் உள்ளனரா என தேடி வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.