கோவை: கோவை ரயில் நிலைய தண்டவாளத்தில் ஆண் ஒருவரின் கை துண்டாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரயில் நிலையம் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கக்கூடியது கோவையில் இருந்து உள்ளூர் மாவட்டங்கள் மற்றும் வெளியூர்களுக்கு வெளிமாநிலங்களுக்கு பல்வேறு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாலை ஐந்தாவது பிளாட்பாரத்தில் பயணிகள் ரயில் கடந்து சென்றது. அதனைத்தொடர்ந்து ரயில் தண்டவாளத்தில் வலது கை துண்டாகி பிளாட்பாரத்தில் ரத்தத்தில் கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் சென்று அந்த துண்டாகி கிடந்த வலது கையை எடுத்து யாருடைய வலது கை என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் செல்லக் கூடியவர் கவனக்குறைவாக கையை வெளியே நீட்டி அதில் கை துண்டானதா? ஏதாவது பிரச்சனையில் கை வெடப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.