கோவை: கோவை ரயில் நிலைய தண்டவாளத்தில் ஆண் ஒருவரின் கை துண்டாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரயில் நிலையம் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கக்கூடியது கோவையில் இருந்து உள்ளூர் மாவட்டங்கள் மற்றும் வெளியூர்களுக்கு வெளிமாநிலங்களுக்கு பல்வேறு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாலை ஐந்தாவது பிளாட்பாரத்தில் பயணிகள் ரயில் கடந்து சென்றது. அதனைத்தொடர்ந்து ரயில் தண்டவாளத்தில் வலது கை துண்டாகி பிளாட்பாரத்தில் ரத்தத்தில் கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் சென்று அந்த துண்டாகி கிடந்த வலது கையை எடுத்து யாருடைய வலது கை என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் செல்லக் கூடியவர் கவனக்குறைவாக கையை வெளியே நீட்டி அதில் கை துண்டானதா? ஏதாவது பிரச்சனையில் கை வெடப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…
வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…
This website uses cookies.