50,000 லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை கட்டிட பிரிவு செயற்பொறியாளர்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் அரசு பெண்கள் பள்ளியில் ஆறு லட்சத்து எழுபத்தி ஏழு லட்ச ரூபாய் கழிவறை காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்ததில் தனக்கு வர வேண்டிய, ஒப்பந்தக் தொகையை பெற, பொதுப்பணித் துறையின் கட்டிட பிரிவு செயற்பொறியாளர் ரமேஷ் குமாரை காண்ட்ராக்டர் முருகன் அணுகினார்.
அப்போது அவர் ஒப்பந்ததொகையை பெறுவதற்கு ரூ. 75 ஆயிரம் லஞ்சமாக தருமாறு முருகனிடம் செயற்பொறியாளர் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுத்தால் உடனடியாக ஒப்பந்த தொகையை பெறுவதற்கு கையொப்பம் விடுவதாகவும் செயற்பொறியாளர் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவரை கையும் களவுமாக பிடிக்க நினைத்த முருகன் செயற்பொறியாளருக்கு முதற்கட்டமாக ரூ.50,000 கொடுப்பதை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்தார்.
அதன்பின் அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.