மரக்காணம் மதுவிலக்கு காவல்துறை சார்பில் இன்று ஏலம் விடப்படும் வாகனத்தில் மண்டை ஓடு இருந்ததால் ஏலம் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சி
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் மதுகடத்தலில் பிடிப்பட்ட 28 வாகனங்கள் இன்று மரக்காணம் காவல் நிலையத்தில் ஏலம் விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஏலம் விடக் கூடிய ஒரு வாகனத்தில் அடையாளம் தெரியாத மண்டை ஓடு ஒன்று காருக்குள் இருந்ததை பார்த்த மக்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மரக்காணம் காவல்துறையில் விசாரித்தபோது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே ஒரு மரக்காணம் காப்பு காட்டில் மர்மமான முறையில் பெண் சடலம் அழுகிய நிலையில் மண்டை ஓடு கிடந்தது.
இதனை கைப்பற்றி விசாரணைக்காக எடுத்து வந்து மரக்காணம் காவல் நிலையம் அருகில் உள்ள காரில் வைக்கப்பட்டது என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.