மதுரை நாடாளுமன்ற தொகுதி சுயேட்சையாக போட்டியிட்ட சமூக ஆர்வலர் – 1029 வாக்குகள் கொடுத்த வாக்காளருக்கு கேக் வெட்டி குடும்பத்தோடு நன்றி தெரிவித்து உள்ளார். மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர பாண்டி இவர் மதுரை மாநகரில் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த மூன்று தேர்தலில் போட்டியிட்ட நிலையில் குறைந்த வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இந்த நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர் சுயேட்சையாக பல இடங்களில் நேரில் சென்று பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், நேற்று வாக்கு என்னும் பணி நிறைவடைந்த நிலையில் சுமார் 1029 வாக்குகள் பெற்று தோல்வியடைந்த நிலையில், தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 1029 வாக்குகள் வழங்கிய பொதுமக்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.