அரசு பள்ளி மாணவி முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மகிளிப்பட்டி, மகாதனபுரம், சிந்தலவடி, பிள்ளப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களில் இருந்து ஆயிரம் கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பள்ளி வழக்கம் போல் செயல்பட்டு வந்த நிலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மதஸ்ரீ என்பவர் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதில் தலை, கால், இடுப்பில் படுகாயம் அடைந்த மாணவியை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு சென்றனர்.
மருத்துவர்கள் பரிசோதித்த பின்னர் பத்தாம் வகுப்பு மாணவியை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கக் கூறியுள்ளார்.
மாணவி மதஸ்ரீ டே திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலையில் இருந்து இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.