தூத்துக்குடி வளைகுடா நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் சார்ஜா கடல் பகுதியில் கப்பலில் பணியில் இருக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தூத்துக்குடி புதுத்தெருவை சேர்ந்த கப்பல் மாலுமி சாரோன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி புது தெரு பகுதியைச் சேர்ந்த கப்பல் மாலுமி சாரோன்(20) இவர் எம் டி நரசிம்ங்கா என்ற கப்பலில் மாலுமியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட 19 ஆம் தேதி வளைகுடா நாடானஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் சார்ஜா கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்த கப்பலில் (M.T.NARASHIMHAA) டாங்க் தூய்மை செய்யும் பணியில் ஈடுப்பட்டு இருந்தபோது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சாரோன் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் மேலும் இருவர் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து, நேற்று சார்ஜா துறைமுகம் வந்தடைந்த கப்பலில் இருந்து உயிரிழந்தோரின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக கொண்டு செல்லப்பட்டது. தீ விபத்தில் உயிரிழந்த கப்பல் மாலுமி சாரோன் உடலை மீட்டுத் தர அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.