தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்பவர் சத்யநாராயணா.
ஆசிரியர் சத்ய நாராயணா மாணவிகளின் கழிவறைக்கு சென்று ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு ஆவேசத்துடன் சென்றனர்.
இதையும் படியுங்க: திடீர் நிலநடுக்கம்.. அடுத்தடுத்து குலுங்கிய மாநிலங்கள் : மக்கள் பீதி!
மாணவிகளின் பெற்றோர் அடைந்த ஆவேசம் அவருடைய கோபம் ஆகியவற்றை பார்த்து அஞ்சி ஆசிரியர் சத்தியநாராயணா பள்ளியின் சுவர் ஏறி குதித்து ஓட முயன்றார்.
உடனே அவரை பிடித்து சரமாரியாக செருப்பால் அடித்த பெற்றோர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.