தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்பவர் சத்யநாராயணா.
ஆசிரியர் சத்ய நாராயணா மாணவிகளின் கழிவறைக்கு சென்று ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு ஆவேசத்துடன் சென்றனர்.
இதையும் படியுங்க: திடீர் நிலநடுக்கம்.. அடுத்தடுத்து குலுங்கிய மாநிலங்கள் : மக்கள் பீதி!
மாணவிகளின் பெற்றோர் அடைந்த ஆவேசம் அவருடைய கோபம் ஆகியவற்றை பார்த்து அஞ்சி ஆசிரியர் சத்தியநாராயணா பள்ளியின் சுவர் ஏறி குதித்து ஓட முயன்றார்.
உடனே அவரை பிடித்து சரமாரியாக செருப்பால் அடித்த பெற்றோர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.