கோவையில் திருநங்கை சங்கீதாவை கொன்ற வழக்கில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞருக்கு கோவை எஸ்.சி, எஸ்.டி நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்தது.
சாய் பாபா காலனியில் வசித்த திருநங்கை சங்கீதா, கேட்டரிங் யூனிட் ஒன்றை நடத்தி வந்தார். அதில் வேலை பார்த்த ராஜேஷ், 2020 அக்டோபர் 21 ஆம் தேதி, பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பிரச்னையில் சங்கீதாவை கத்தியால் குத்திக் கொன்று, உடலை டிரமில் அடைத்து தப்பிச் சென்றார்.
அடுத்த நாள் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை எஸ்.சி/எஸ்.டி நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி விவேகானந்தன் தீர்ப்பு வழங்கியதில், ராஜேஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத் தொகையை செலுத்த தவறினால் கூடுதல் சிறைத் தண்டனையும், அபராதமும் கட்ட வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.