வால்பாறை சாலக்குடி சாலையில் பேருந்தை வழிமறித்த காட்டு யானை இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் சமீப காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது இந்நிலையில் வால்பாறை எடுத்துள்ள மளுக்க பாறை பகுதியில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு பேருந்து சென்றது பேருந்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
அதிரப்பள்ளி சாலையில் ஒற்றை காட்டு யானை நின்று கொண்டிருந்தது யானை நிற்பதை பார்த்த பேருந்து ஓட்டுனர் பேருந்தை மெதுவாக நிறுத்தினார்.
சாலையில் நின்று கொண்டிருந்த காட்டு யானை மெதுவாக பேருந்தை நோக்கி வந்தது
உடனே சுதாரித்துக் கொண்ட பேருந்து ஓட்டுநர் பேருந்தை மெதுவாக பின்னோக்கி இயக்கினார்.
காட்டு யானையும் தொடர்ந்து பேருந்தை நோக்கி வந்ததால் பேருந்தில் இருந்தவர்கள் அச்சத்தில் இருந்தனர். சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் பேருந்தை பின்னோக்கி இயக்கினார். பின்னர் காட்டு யானை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.