வால்பாறை சாலக்குடி சாலையில் பேருந்தை வழிமறித்த காட்டு யானை இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் சமீப காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது இந்நிலையில் வால்பாறை எடுத்துள்ள மளுக்க பாறை பகுதியில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு பேருந்து சென்றது பேருந்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
அதிரப்பள்ளி சாலையில் ஒற்றை காட்டு யானை நின்று கொண்டிருந்தது யானை நிற்பதை பார்த்த பேருந்து ஓட்டுனர் பேருந்தை மெதுவாக நிறுத்தினார்.
சாலையில் நின்று கொண்டிருந்த காட்டு யானை மெதுவாக பேருந்தை நோக்கி வந்தது
உடனே சுதாரித்துக் கொண்ட பேருந்து ஓட்டுநர் பேருந்தை மெதுவாக பின்னோக்கி இயக்கினார்.
காட்டு யானையும் தொடர்ந்து பேருந்தை நோக்கி வந்ததால் பேருந்தில் இருந்தவர்கள் அச்சத்தில் இருந்தனர். சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் பேருந்தை பின்னோக்கி இயக்கினார். பின்னர் காட்டு யானை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.