லிப்ட் கேட்டு பைக்கில் ஏறி சென்ற பெண் யானை மிதித்து பலி.. ஆக்ரோஷமாக சாலையை கடந்து செல்லும் யானையின் காட்சிகள் வைரல்!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை காட்டு யானை தாக்கியதில்: பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்: பெண்ணை கொன்ற காட்டு யானை சாலையை கடந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளி – கெலமங்கலம் சாலையில் அனுமந்தபுரம் என்ற கிராமத்தில் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்ற முனிரத்தினா 35 என்ற பெண் சென்றுக்கொண்டிருந்தார்
அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை சாலையை கடக்க காத்திருந்த காட்டுயானை ஒன்று பெண்ணை துரத்தி தாக்கியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில் பெண்ணை தாக்கி கொன்ற காட்டு யானை அப்பகுதியில் சாலையை கடந்து அருகே உள்ள வனப்பகுதிக்குள் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை நேரத்தில் பணிக்காக சென்ற பெண்ணை காட்டுயானை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.