திண்டுக்கல்லில் கள்ளத்தொடர்பு காரணமாக கட்டிட பெண் தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள மாலைப்பட்டி காமாட்சி நகரை சேர்ந்த செல்லமணி. 45 வயது பெண்மணி இவருக்கு திருமணமாகி இவரது கணவர் இறந்த நிலையில் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
சித்தன் , சுந்தர் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். கூலி வேலைக்கு இவர் தினமும் கட்டிட தொழிலுக்கு சென்று வரும் நிலையில் கணவர் இல்லாததை அறிந்த உடன் பணி புரியும் கட்டிட தொழிலாளிகள் செல்ல மணியுடன் பழக்கவழக்கம் ஏற்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று மாலை கல்லூரி சென்று வீடு திரும்பிய இரண்டாவது மகன் சுந்தர் வீட்டில் ரத்த வெள்ளத்தில் அம்மா செல்லமணி தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்து ரத்த வெள்ளத்தில் இறந்த கிடந்ததை அறிந்த சுந்தர் உடனடியாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து போலிசார் விசாரணை செய்து இறந்த உடலை கைப்பற்றி திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளி குறித்து போலீசார் திவ்விய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…
ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…
பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…
This website uses cookies.