திண்டுக்கல்லில் கள்ளத்தொடர்பு காரணமாக கட்டிட பெண் தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள மாலைப்பட்டி காமாட்சி நகரை சேர்ந்த செல்லமணி. 45 வயது பெண்மணி இவருக்கு திருமணமாகி இவரது கணவர் இறந்த நிலையில் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
சித்தன் , சுந்தர் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். கூலி வேலைக்கு இவர் தினமும் கட்டிட தொழிலுக்கு சென்று வரும் நிலையில் கணவர் இல்லாததை அறிந்த உடன் பணி புரியும் கட்டிட தொழிலாளிகள் செல்ல மணியுடன் பழக்கவழக்கம் ஏற்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று மாலை கல்லூரி சென்று வீடு திரும்பிய இரண்டாவது மகன் சுந்தர் வீட்டில் ரத்த வெள்ளத்தில் அம்மா செல்லமணி தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்து ரத்த வெள்ளத்தில் இறந்த கிடந்ததை அறிந்த சுந்தர் உடனடியாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து போலிசார் விசாரணை செய்து இறந்த உடலை கைப்பற்றி திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளி குறித்து போலீசார் திவ்விய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.