கோபிசெட்டிபாளையம் அருகே இரு வீட்டார் சம்மதத்துடன் திருநங்கையை கரம் பிடித்த வாலிபருக்கு வாழ்த்துகள் குவிகிறது.
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த 32 வயதுள்ள சரவணக்குமார் டெக்ஸ்டைல் நிறுவனம் வைத்து தொழில் செய்து வருகிறார்.
இதே நிறுவனத்தில் பணிபுரியும் சேலம் மாவட்டம் மணியனூரைச் சேர்ந்த 30 வயது உள்ள திருநங்கை சரோ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
இதனைத்தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்தின் பேரில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மனிதம் சட்ட உதவி மய்யம், பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மு. சென்னியப்பன் தலைமையில் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டார் உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.