திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்த திருநங்கைகளிடம் ஒரு இளைஞர் பணம் பறித்து தகராறு செய்து திருநங்கை ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதை கண்ட சக திருநங்கைகள் ஒன்று கூடி அந்த இளைஞரை பிடிக்க முயன்ற போது அந்த இளைஞர் தப்பி ஓட்டம் பிடித்துள்ளார்.
இருப்பினும் விடாமல் துரத்திய திருநங்கைகள் ஒரு வழியாக நியு டவுன் ரயில் தண்டவாளத்தில் கீழ் உள்ள கழிவு நீர் கால்வாயில் மூழ்கி தப்பி ஓடிய அந்த இளைஞரை திருநங்கைகள் ஒன்று சேர்ந்து பிடித்து கட்டி வைத்து போலிசாரை வரவழைத்து அந்த இளைஞரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் போலீசார் அந்த இளைஞரிடம் விசாரித்த போது தான் இதே பகுதியை சேர்ந்தவர் என்பதும் கடந்த சில ஆண்டுகளாக சேலம் பகுதியில் வசித்து வருவதாக கூறிய பின்னர் அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அந்த இளைஞசரை அழைத்து சென்று தண்ணீர் பீய்ச்சி அடித்து குளிப்பாட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.