கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபூண்டி மணிமுக்தா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மணிமுக்தா ஆற்றில் இயற்கை உபாதை கழிக்க சென்ற வாலிபர் கரை திரும்ப முடியாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தவித்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி, தீயணைப்புத்துறையினர் உடனே வந்து இளைஞரை பத்திரமாக மீட்டனர்.
ஆற்றில் வெள்ளம் அதிகரித்த போது, இளைஞர் செல்போனை பயன்படுத்தியதால் கவனிக்க தவறியது அவரிடம் நடத்தப்படட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன் அறிவிப்பு இன்றி திறக்கப்பட்ட தண்ணீரால் வாகனங்களும் நீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து முன் அறிவிப்பு அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.