திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கட்ட கூத்தன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 76 வயதான விவசாயி பொன்னையன். இவரது சகோதரர் முன்னாள் ராணுவ வீரரான சங்கன் இவருக்கு 74 வயதாகிறது.
அண்ணன் தம்பிக்கு இடையே பூர்வீக சொத்து தொடர்பாக தொடர் தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் பூர்வீக சொத்தில் 6 சென்ட் நிலத்தை பொன்னையன் விற்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் ராணுவ வீரர் சங்கன் தனது அண்ணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகாறாறு முற்றியதை தொடர்ந்து தனது கையில் வைத்திருந்த அரிவாளால் சங்கன் பொன்னையனை வெட்ட தொடங்கினார்.
இதில் காயமடைந்த பொன்னையனை உறவினர்கள் மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்
https://x.com/updatenewstamil/status/1955192366656262624இது தொடர்பாக அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் முன்னாள் ராணுவ வீரர் தனது அண்ணன் பொன்னையனை தோட்டத்தில் வைத்து அரிவாளால் வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.