தமிழகம்

அண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய தம்பி… வைரலாகும் பரபரப்பு வீடியோ!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கட்ட கூத்தன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 76 வயதான விவசாயி பொன்னையன். இவரது சகோதரர் முன்னாள் ராணுவ வீரரான சங்கன் இவருக்கு 74 வயதாகிறது.

அண்ணன் தம்பிக்கு இடையே பூர்வீக சொத்து தொடர்பாக தொடர் தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் பூர்வீக சொத்தில் 6 சென்ட் நிலத்தை பொன்னையன் விற்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் ராணுவ வீரர் சங்கன் தனது அண்ணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகாறாறு முற்றியதை தொடர்ந்து தனது கையில் வைத்திருந்த அரிவாளால் சங்கன் பொன்னையனை வெட்ட தொடங்கினார்.

இதில் காயமடைந்த பொன்னையனை உறவினர்கள் மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்

https://x.com/updatenewstamil/status/1955192366656262624

இது தொடர்பாக அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் முன்னாள் ராணுவ வீரர் தனது அண்ணன் பொன்னையனை தோட்டத்தில் வைத்து அரிவாளால் வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.