மதுரையில் பல் விநியோகம் தொடர்ந்து தாமதம் செய்வதைக் கண்டித்து ஆவின் மத்திய பால் பண்ணையை முகவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
மதுரையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆவின் நிர்வாகம் டெப்போக்களுக்கு தாமதமாக பால் விநியோகம் செய்து வருகிறது. தாமதமாக பால் எடுத்து வரும் வாகனங்களை முகவர்கள் அடிக்கடி திருப்பி அனுப்பும் சம்பவமும் நிகழ்ந்து வருகிறது. இன்றும் கூட பல டெப்போக்களுக்கு பால் வாகனம் தாமதமாக சென்றதால் பால் வாகனத்தை முகவர்கள் திருப்பி அனுப்பினர்.
மதுரை மாநகர் கரிசல்குளம், விளாங்குடி, ஆனையூர், நெல்பேட்டை, பேச்சியம்மன்படித்துறை, சிம்மக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக காலை 9 மணிக்கு மேல் ஆவின் பால் விநியோகம் தாமதமான நிலையில், அந்த பகுதி டெப்போக்களுக்கு செல்லும் பால் விநியோக வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.
மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் டெப்போக்களுக்கு பால் விநியோகம் தாமதமாவதை கண்டித்து ஆவின் டெப்போ முகவர்கள் 25க்கும் மேற்பட்டோர் மதுரை சாத்தமங்கலம் ஆவின் மத்திய பால்பண்ணையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.