இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடக்கும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே இந்திய அணி 3 போட்டிகளை வெற்றி பெற்று கோப்பையை உறுதி செய்துள்ளது.
இதையும் படியுங்க: இது என்ன IPL மேட்சா…இந்திய அணியை பொழந்து கட்டிய அஸ்வின்…!
இந்த சூழலில் ஏற்கனவே ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி 5வது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என முனைப்பில் களமிறங்கியது.முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி,முதல் பந்தே சிக்சருக்கு அடித்து வான்கடே மைதானத்தில் இருந்த ரசிகர்களை குதூகலப்படுத்தியது.
அதன் பின்பு தன்னுடைய சூறாவளி பேட்டிங்கால் இங்கிலாந்து பவுலர்களை கதி கலங்க வைத்தார் இளம் வீரர் அபிஷேக் சர்மா,மைதானத்தில் நாலா புறமும் தன்னுடைய மிரட்டலான பேட்டிங்கால் சிக்ஸர் மழை பொழிந்து ரசிகர்களை பரவசப்படுத்தினர்.
தன்னுடைய அரைசதத்தை 17 பந்துகளில் அடித்து இந்திய அணிக்காக T-2O போட்டியில் அதிவேகமாக ரன்கள் குவித்த வீரர்களில் இரண்டாம் இடம் பிடித்தார்,அதன் பிறகும் மின்னல் வேகத்தில் ரன்களை குவித்த அபிஷேக் சர்மா வெறும் 37 பந்துகளில் தன்னுடைய இரண்டாவது சத்தத்தை அடித்தார்,இதன்மூலம் இந்திய அணிக்காக விரைவாக சதம் அடித்த வீரர்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.13 சிக்ஸர் அடித்த அவர் 135 அடித்து ஆட்டமிழந்தார்.இதன்மூலம் இந்திய வீரர் ஒருவர் T-20 போட்டியில் அடிச்ச அதிகபட்ச ரன் இதுவே,அபிஷேக் ஷர்மாவின் மிரட்டலானபேட்டிங்கால் இந்திய அணி 247 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
அதன் பின்பு ஆடிய இங்கிலாந்து அணியை,இந்திய பவுலர்கள் வெறும் 97 ரன்னுக்கு சுருட்டி 150 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்துள்ளார்கள்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.