யூடியூபில் அவதூறு குற்றச்சாட்டு… கிறிஸ்துவ மத போதகர் அதிரடி கைது : தூத்துக்குடியில் பரபரப்பு!!
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி பகுதியில் இயேசு விடுவிக்கிறார் என்ற கிறிஸ்தவ மத போதனை ஊழிய ஸ்தாபனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்தாபனத்தில் நிறுவனர் மோகன் சி.லாசரஸ் என்பவர் அப்பகுதியில் கிறிஸ்தவ மத போதனையுடன் அப்பகுதி மக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து சமூக சேவையும் செய்து வருகிறார்
சென்னை நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பவர் ஆக்டிங் கிறிஸ்டியன் 3.0 என்ற youtube சேனல் மூலம் தமிழகத்தில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஊழிய ஸ்தாபனங்கள் மீது பல்வேறு அவதூறு குற்றச்சாட்டுகளை அவர்கள் குடும்பத்தார் மீதும் வீண்பழி சுமத்தி விளம்பரம் தேடி வந்தார்.
இதனை அறிந்த ஏரல் பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ பக்தர் சாந்தகுமார் என்பவர் மேற்படி சார்லஸ் மீது புகார் மனு குரும்பூர் காவல் நிலையத்தில் கொடுத்ததின் பேரில் குரும்பூர் காவல் நிலைய காவல்துறையினர் யூடியூப்பில் அவதூறு பரப்பி வந்த சார்லசை கைது செய்து இன்று தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் என் நான்கின் நீதிபதி குபேரசுந்தர் முன்பு நேர் நிறுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி குபேரசுந்தர், சார்லஸை வருகிற 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பேரூரணி
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
This website uses cookies.