நெல்லையில் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் வழியில் ரசிகர்களுக்கு செல்பி போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 170 வது திரைப்பட சூட்டிங் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக கன்னியாகுமரியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளார். அவர் செல்லும் வழியெங்கும் ரசிகர்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் மூன்றாவது நாளாக படப்பிடிப்பில் கலந்து கொள்ள கிளம்பினார். அப்போது, அங்கு திரண்ட ரசிகர்களுக்கு செல்பி எடுக்க சிறிது நேரம் காரை நிறுத்தி காரில் இருந்தபடி, அவர்களுக்கு போஸ் கொடுத்தார். இதனால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.