நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தேவைப்பட்டால் அவருடன் அரசியல் பயணத்தில் கூட நிற்பேன் என இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி வந்திருந்தார்.
பிரகாரம் முழுவதையும் சுற்றிப் பார்த்து அவர் சாமி தரிசனம் மேற்கொண்டார். மேலும், அங்குள்ள புத்தக கடையில் புத்தகத்தை தேடிப் பார்த்து வாங்கினார். பின்பு அவருடன் அங்கிருந்த பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொடர்ச்சியாக சினிமா துறையினர் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. குறிப்பாக நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.மக்கள் பணிக்காக தேவைப்பட்டால் அவருடன் அரசியல் பயணத்திலும் கூட நிற்பேன்,” எனக் கூறினார்.
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
This website uses cookies.