நடிகர் விஜய் புதிய கட்சி துவங்கியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நடிகர் வடிவேலு நக்கலாக பதில் அளித்ததால் விஜய் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.
பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று சரியாக சுமார் 6.30 மணி அளவில் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்தார். அதன்பின் ராமநாத சுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் மேற்கொண்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “அவரது தாய் மறைந்து ஒரு வருடம் கடந்த நிலையில், தனது தாய்க்கு மோட்ச தீபம் ஏற்றுவதற்காக உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்துள்ளேன்,” என தெரிவித்தார். வடிவேலின் வருகையை கண்டு சுற்றி இருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்திரைகள் அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நடிகர் விஜய் புதிய கட்சிஆரம்பித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அவ்வளவுதான்” என நக்கலாக பதில் தெரிவித்தார். அவரது இந்த பதில் விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.