ஈரோடு : சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் திருக்கோவில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஆண்டு குண்டம் திருவிழா வரும் 21,22 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் நடிகர் வடிவேலு எளிமையான முறையில் வந்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்த கோவில் ஊழியர்கள் நடிகர் வடிவேலு அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
நடிகர் வடிவேலு வந்ததை அறிந்த கோவிலில் இருந்த பக்தர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். மேலும் வடிவேலுவுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.