திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மொய் விருந்து நடைபெற்றது
வத்தலகுண்டு பிரபல ஜவுளி நிறுவனம் சார்பில் நடைபெற்ற மொய் விருந்தினை தமிழ் திரைப்பட நடிகை அறந்தாங்கி நிஷா மற்றும் அறக்கட்டளை நிர்வாகி அருள்மெர்சி செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
வயநாடு நிவாரணத்திற்காக நடந்த மொய் விருந்தில் வத்தலக்குண்டு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று உணவருந்தி விட்டு தங்களால் முடிந்த பணத்தினை நிவாரணப் பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்
விருந்தின் முடிவில் நிவாரண பெட்டியை திறந்தபோது ரூபாய் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 430 ரூபாய் பொது மக்களால் நிவாரணமாக வழங்கப்பட்டிருந்தது. மொய் விருந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான முகமது அராபத் கூறும்போது நிவாரண பெட்டியில் மட்டும் அல்லாமல் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆன்லைன் மூலம் நிவாரண பணம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார் ஜவுளி கடை நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்
மொய் விருந்தின் மூலம் வத்தலகுண்டு பொதுமக்களால் வழங்கப்பட்ட நிவாரணத் தொகை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.