வாய்தா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை தீபா என்கிற ஜெசிக்கா பவுலின் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திராவை சேர்ந்த அவர் காதல் தோல்வியால் தான் தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதி வைத்திருக்கிறார். மேலும் தீபாவின் ஐபோன் காணாமல் போனதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
காதலனிடம் விசாரணை:
இந்நிலையில், தீபாவின் காதலர் சிராஜுதின் இன்று சென்னை கோயம்பேடு போலீஸ் முன்பு ஆஜரானார். அவரிடம் நடத்திய விசாரணையில் நடிகை தீபா அவரை ஒருதலையாக தான் காதலித்து வந்தார் என்றும், ஹீரோயினாக நடிக்கும் நேரத்தில் கைகால்களில் தோல் பிரச்சனை வந்ததால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் ஐபோனை எதற்காக வாங்கி கொடுத்தீங்க, அதன் பின் எதற்காக எடுத்துட்டு போனீங்க என கேட்டதற்கு, அது தீபாவின் செல்போன் தான் என தெரிவித்து இருக்கிறார். போலீசார் தற்போது நடத்திய விசாரணையில் சில சந்தேகங்களும் எழுந்திருக்கிறது. அதனால் அவரிடம் மேலும் தீவிர விசாரணை நடைப்பெற்று வருகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.