சென்னை : பண்டிட்களை இஸ்லாமியர்கள் கொலை செய்த சம்பவம் குறித்து நடிகர் சாய் பல்லவி கூறிய கருத்துக்களுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.
ஹைதராபாத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரபல நடிகை சாய் பல்லவி காஷ்மீர் திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் பண்டிட்டுகளை படுகொலை செய்தது பற்றி கூறப்பட்டுள்ளது. அன்றைய நாட்களில் காஷ்மீரி பண்டிட்கள் மீது இஸ்லாமியர்கள் எவ்வாறு தாக்குதல் நடத்தினார்கள் என்பது பற்றி அந்த படத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதன்பின்னர் கொரோனா ஊரடங்கு காலத்தில் இஸ்லாமியர்கள் வண்டி ஒன்றில் மாட்டுக்கறி எடுத்து சென்றபோது, அந்த வண்டியை மடக்கி பிடித்த சிலர், அந்த வண்டியை ஓட்டிய இஸ்லாமியரை ஜெய் ஸ்ரீராம் என்று கூற வைத்தனர். இது போன்ற செயல்கள் பலிக்கு பலி என்பது போல் உள்ளன.
அப்போது நடந்ததற்கும் இப்போது நடந்ததற்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. இதனால் அமைதி ஏற்படாது. நாம் நல்ல குடிமகனாக இருக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.
நடிகை சாய்பல்லவியின் இந்த கருத்தை சிலர் வரவேற்று இருக்கும் நிலையில், சிலர் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவுகளை போட்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.