அம்மாவின் அந்த பழக்கத்தை follow பண்ணும் ஜான்வி கபூர்.. ! ஏன் தெரியுமா?

இந்திய திரையுலகின் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவரது கணவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.

தொடர்ந்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஜான்வி கபூர், அவர் நடிப்பில் குட் லக் ஜெரி என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இப்படம் தமிழில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் ஹிட்டான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஜான்வி “என் ஒவ்வொரு படத்தின் ஸ்க்ரிப்ட்டையும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எடுத்துச் செல்வது என் வழக்கம். இதனால் எனக்கு நல்லது நடக்கிறது என்பது எனது நம்பிக்கை. என் அம்மா திரையுலகில் நடித்துக்கொண்டிருந்தபோது, ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்தநாளுக்கு திருப்பதி கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் திருமணம் முடிந்த பிறகு, அதை ஏனோ நிறுத்திவிட்டார்.

அம்மாவின் பிறந்தநாள் அன்று நான் திருப்பதி கோயிலுக்கு செல்ல வேண்டுமென்று எனது உள் மனது சொன்னது. இதையடுத்து ஆண்டுதோறும் அம்மாவின் பிறந்தநாளுக்கு திருப்பதிக்கு செல்கிறேன். மேலும் புத்தாண்டுக்கும் திருப்பதி கோவிலுக்குதான் செல்வேன்” என கூறியுள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

16 minutes ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

1 hour ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

2 hours ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

3 hours ago

இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…

3 hours ago

ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…

4 hours ago

This website uses cookies.