நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீலப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற நிதியிலிருந்து ரூ. 19 லட்சம் மதிப்பில் கூடுதலாக இரண்டு வகுப்பு அறைகள் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியை முன்னிறுத்தி தான் வாக்குகள் சேகரிக்க உள்ளோம். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை முன்னுறுத்தி தான் வாக்குகள் சேகரிக்க உள்ளார்.
பிஜேபியை பொறுத்தவரை 25 தொகுதிகள் வெற்றி பெற வேண்டும் அவர்களது எண்ணம். அதிமுக பொருத்தவரை 40 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் என்பது எங்களது எண்ணம். என பேசினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.