மத்திய அரசுக்கு முதுகெலும்பே கிடையாது என்றும், தமிழகத்திற்கு பறந்து பிறந்து வந்தால் மோடி ஆட்சியைப் பிடித்து விட முடியுமா…? என அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதையை ஒழிக்க தவறிய திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பேருந்து நிலையம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான எஸ்பி சண்முகநாதன் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அப்போது முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசும்போது, “மத்திய அரசுக்கு முதுகெலும்பே கிடையாது. தமிழகத்திற்கு மோடி பறந்து பறந்து வந்தாலும் ஆட்சியைப் பிடித்து விட முடியுமா..? அரிசி விலையை கூட்டி விட்டீர்கள். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதையை தடுக்க தவறிய திமுக அரசுக்கு மக்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்,” என கேட்டுக் கொண்டார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.