மதுரையில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது சகோதரியும் கைது செய்யப்பட்டனர்.
மதுரை காந்தி அருங்காட்சியர் முன்பு வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது சகோதரியான நிரஞ்சனா ஆகியோர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, கையில் பாதகையை ஏந்தியிருந்தனர்.
அதில், ‘வெள்ளைக்காரனை விட மோசமாக இந்திய மக்களை கொள்ளையடித்து அம்பானி-அதானிகளை மட்டும் வளர்க்கும் மோடி அரசு. டாஸ்மாக் போதை விற்று தமிழ்நாட்டின் குடும்பங்களை நாசமாக்கும் மு.க.ஸ்டாலின் அரசு,’ என்கிற வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…
வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
This website uses cookies.