இந்தியாவுக்கு எதிராக உளவு பார்த்து பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பும் தேசத்துரோகிகளை கைது செய்து வரும் நிலையில் பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்க: காருக்குள் விளையாடிய போது கதவு பூட்டிக்கொண்டதால் விபரீதம் : மூச்சு திணறி 4 குழந்தைகள் பலி!
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் போலீசார் கைது செய்துள்ளனர். ராம்பூர் பகுதியை சேர்ந்த ஷாஜாத், பல முறை பாகிஸ்தானுக்கு சென்று வந்து நிலயில், சட்டவிரோதமாக அழகு சாதன பொருட்கள், ஜவுளி, மசாலா பொருட்களை கடத்தி வந்துள்ளார்.
மேலும் ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உத்தரபிரதேச சிறப்பு படை போலீசார், ஷாஜாத்தை கண்காணித்து வந்த நிலையல் அநற்று மொரதாபாத்தில் கைது செய்தனர், ஐஎஸ்ஐ முகவர்களுக்கு பணம் மற்றும் சிம் கார்டுகளை வழங்கியதும் தெரியவந்துள்ளது.
மேலும் ஐஎஸ்ஐக்காக உளவு பார்க்க ஆட்களை சேர்த்து வந்ததும் அம்பலமாகியுள்ளது. போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.