இந்தியாவுக்கு எதிராக உளவு பார்த்து பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பும் தேசத்துரோகிகளை கைது செய்து வரும் நிலையில் பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்க: காருக்குள் விளையாடிய போது கதவு பூட்டிக்கொண்டதால் விபரீதம் : மூச்சு திணறி 4 குழந்தைகள் பலி!
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் போலீசார் கைது செய்துள்ளனர். ராம்பூர் பகுதியை சேர்ந்த ஷாஜாத், பல முறை பாகிஸ்தானுக்கு சென்று வந்து நிலயில், சட்டவிரோதமாக அழகு சாதன பொருட்கள், ஜவுளி, மசாலா பொருட்களை கடத்தி வந்துள்ளார்.
மேலும் ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உத்தரபிரதேச சிறப்பு படை போலீசார், ஷாஜாத்தை கண்காணித்து வந்த நிலையல் அநற்று மொரதாபாத்தில் கைது செய்தனர், ஐஎஸ்ஐ முகவர்களுக்கு பணம் மற்றும் சிம் கார்டுகளை வழங்கியதும் தெரியவந்துள்ளது.
மேலும் ஐஎஸ்ஐக்காக உளவு பார்க்க ஆட்களை சேர்த்து வந்ததும் அம்பலமாகியுள்ளது. போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிரெண்டிங் இன்ஸ்டா பிரபலங்கள் இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து பல பெண்கள் பிரபலம் ஆனது உண்டு. அந்த வரிசையில் இன்ஸ்டாவில் இடைவிடாது…
சூர்யா படத்திற்கு வந்த எதிர்ப்பு சூர்யா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த “சூரரை போற்று”, 2021 ஆம் ஆண்டு…
மதுரை நரிமேடு பகுதி சோனையார் கோவில் மெயின்ரோடு பகுதியில் அலைகள் அச்சகம் என்ற கடையை நடத்தி வருபவர் முத்துச்சாமி(55). இவர்…
மயிலாடுதுறையில் ஒரு வழக்கில் தொடர்புடைய அழகிரி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் நகராட்சி, மாரிமனுவீதியில் வீட்டில் இருப்பதை அறிந்த…
குறிக்கோளுக்கு அப்புறம்தான் கல்யாணம்… நடிகர் சங்க கட்டிடத்திற்கு திறப்பு விழா நடத்தி அந்த கட்டிடத்தில்தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக முடிவெடுத்திருந்தார் விஷால்.…
அட்டகாசமான டிரெயிலர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் கதாநாயகர்களாக நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம்…
This website uses cookies.