ஓட்டப்பிடாரம் அருகே ராமநாதபுரத்தில் ஆன்லைன் சீட்டு விளையாடி பணத்தை இழந்த பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ராமநாதபுரம் கீழ தெருவை சேர்ந்த ஆவுடையப்பன் மகன் பாலன் (வயது 30) இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் கிடைத்த வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு ஆன்லைன் சீட்டு விளையாடு பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மியில் விளையாடி சுமார் 3 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனது தந்தை வங்கிகடன் செலுத்துவதற்காக கொடுத்த ரூபாய் 50,000 பணத்தையும் வைத்து பாலன் இன்று அதிகாலை 4 மணி வரை ஆன்லைன் சீட்டு விளையாடி பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.
இதில் விரக்தி அடைந்த பாலன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தட்டப்பாறை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.