மதுரை : 2 தலைமுறையாக அரசு நிலத்தை அக்கிரமித்து விவசாயம் செய்தவரின் நிலத்தை மீட்க வந்த அதிகாரிகள் முன்னிலை விவசாயி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை விக்கிரமங்களல்ம அருகே வையத்தான் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் 55 செண்ட் புறம் போக்கு நிலம் சுமார் 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து வந்த புகாரின் அடிப்படையில் பொக்லைன் இயந்திரம் மற்றும் காவல்துறையினருடன் வந்த வருவாய் துறை அதிகாரிகள் நிலத்தில் இருந்த தென்னை உள்ளிட்டவற்றை அகற்றினர்.
இதையடுத்து 2 தலைமுறைகளாக நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம் என அர்ஜுணன் என்பவர் வருவாய் துறையினரை பணி செய்ய விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆனால் வருவாய் துறையினர் தங்கள் பணியை தொடர்ந்து செய்யவே, அர்ஜுணன் மண்ணென்னையை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அருகில் இருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.