திருச்சி : திருச்சியில் தீவிர வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளருக்கு கோவிலில் பரிவட்டம் கட்டி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக. விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சியின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சி 20வது வார்டுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் வேட்பாளர் வெல்லமண்டி ஜவஹருக்கு பெரிய கடை வீதி,
நரசிம்மலு நாயுடு தெருவில் உள்ள கண்திறந்த ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து பொதுமக்கள் அவருக்கு தேர்தல் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து வேட்பாளர் ஜவஹர் பேகம் பள்ளிவாசல் தெரு, பெரிய கடை வீதி, உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
This website uses cookies.