எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் உற்சாகம்.. பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய முன்னாள் எம்எல்ஏ!!
அதிமுக நிறுவனர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா அவரது திருவுருவு சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் முன்பாக இன்று அதிமுக முன்னாள் முதல்வரும் நிறுவனருமான டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமான சிறுணியம் பலராமன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா ஆகியோர் எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கியும் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர். இதில் அதிமுக மாவட்ட ஒன்றிய நகரக் கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
This website uses cookies.