அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிமுக பரபரப்பு புகார் அளித்துள்ளது அரசியலில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ளார். இந்த நிலையில் மின்மாற்றி கொள்முதல் செய்ததில் ₹400 கோடி முறைகேடு செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஐடி பிரிவு மாநில இணை செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் புகார் அளித்துள்ளார். 2021 முதல் 2023ஆம் ஆண்டு வரை 45,800 மின்மாற்றிகள் வாங்க, ₹1,182 கோடி மதிப்பில் டெண்டர்கள் விடப்பட்டது.
இதையும் படியுங்க: கடவுள் உருவத்தில் ‘கமலாம்மா’…87 வயது மூதாட்டியின் நெகிழ வைத்த சம்பவம்!
10 டெண்டர்களின் ஆவணங்களை ஆய்வு செய்ததில் மின்மாற்றிகள் வாங்கியதில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை இல்லாமல், விதிகளை பின்பற்றாமல் டெண்டர் விடப்பட்டதே காரணம். இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.