தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு, எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் பற்றி கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற மறைந்த தலைவர்களை விமர்சிப்பது சகிக்க முடியாதது. சிலருக்கு நாக்கில் சனி இருக்கும்; சிலருக்கு ஜென்ம சனி இருக்கும்; ஆனால் முழுக்கச் சனியின் உருவமே சீமான் தான். அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா குறித்து அவர் பேசுவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் நாமும் அவரை விட கடுமையாகச் சொல்வது தெரியும்,” என எச்சரித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.