அதிமுக பொதுக்கூட்டம்.. தூத்துக்குடி விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு…!!!
சங்கரன்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார்.
அவருக்கு வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான கடம்பூர் ராஜு எம்எல்ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சருமான எஸ்பி சண்முகநாதன், முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி சங்கரன்கோவில் ராஜலட்சுமி உள்ளிட்டோர் தலைமையில் அதிமுகவினர் மேளதாளம் முழங்க பொன்னாடைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதிமுகவினரின் வரவேற்புகளை ஏற்றுக் கொண்ட அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பின்னர் கார் மூலம் சங்கரன்கோவில் புறப்பட்டு சென்றார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.