அதிமுக பொதுக்கூட்டம்.. தூத்துக்குடி விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு…!!!
சங்கரன்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார்.
அவருக்கு வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான கடம்பூர் ராஜு எம்எல்ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சருமான எஸ்பி சண்முகநாதன், முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி சங்கரன்கோவில் ராஜலட்சுமி உள்ளிட்டோர் தலைமையில் அதிமுகவினர் மேளதாளம் முழங்க பொன்னாடைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதிமுகவினரின் வரவேற்புகளை ஏற்றுக் கொண்ட அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பின்னர் கார் மூலம் சங்கரன்கோவில் புறப்பட்டு சென்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.