கோவை: தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்தும் விதமாக கருப்பு சட்டை அணிந்து அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கோவை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் சர்மிளா சந்திரசேகர், பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் தமிழக அரசின் சொத்து வரி உயர்விற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு முன்னதாக விக்டோரியா ஹால் முன்பு, மூவரும் கண்டன பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் வைத்திருந்த கண்டன பதாகையில் கொங்கு தமிழில் “உயர்த்தாதீங்கோ உயர்த்தாதீங்கோ சொத்து வரியை உயர்த்தாதீங்கோ, பாவமுங்கோ பாவமுங்கோ கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் பாவமுங்கோ” என்ற வாசங்கள் இடம்பெற்றிருந்தன.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.