கோவை ஈச்சனாரி பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அனைவரது உடைமைகளும் சோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் உடல் வெப்பநிலையும் சோதனை செய்யப்பட்டு முக கவசங்களும் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
மேலும் நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. விழா நடக்குமிடம் கிணத்துக்கடவு தொகுதி என்பதால், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., தாமோதரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதோடு, முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
This website uses cookies.